×

சென்னையில் கொலை வழக்க்கில் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் கடந்த பிப்.23-ல் பாபுஜி என்பவரை கடத்தி கொன்ற வழக்கில் தலைமைக் காவலர் கைது செய்யபட்டுள்ளார். பூவிருந்தவல்லி குற்றப்பிரிவு தலைமைக் காவலர் அமல்ராஜை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கொலை வழக்கில் நிதி நிறுவன அதிபர் சோட்டா வெங்கட் உள்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யபட்டு சிறையில் உள்ளனர்.

The post சென்னையில் கொலை வழக்க்கில் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் கைது appeared first on Dinakaran.

Tags : Chief Guard ,Chennai ,Babuji ,Coimpet, Chennai ,Poorthavalli ,Crime Chief Guard ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்